முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு சூட்டு உடம்பா ? கண்டிப்பா இதை படிங்க .

உடல் சூட்டை குறைக்க எளிய வழிகள்: 

உடல் சூட்டை குறைக்க எளிய வழிகள்

( முக்கியமாக சூட்டு உடம்பு உள்ளவர்களுக்கு )


  • தினமும் இரண்டு அல்லது மூன்று முறை (சூழ்நிலைக்கு ஏற்ப) குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
  • அவ்வபோது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • மர நாற்காலி, பிரம்பு நாற்காலி அல்லது பிளாஸ்டிக் நாற்காலி, தோல் ஷோபா போன்றவை நல்லது .
  • வெல்வெட்டு ஷோபா, ரெகஸீன் ஷோபா, நாற்காலி போன்றவற்றை பயன்படுத்த கூடாது.
  • பேருந்து பயணத்தின் போது வெல்வெட்டு துணி போட்ட இருக்கியாயில் அமர்ந்து பயணம் செய்யுமபடியான பேருந்தை தவிர்த்து அரசு பேருந்தையே பயணபடுத்தலாம்.
  • கணினி கைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதை தவிற்க வேண்டும்,

படுக்கும் முறை :

  • மெத்தையில் படுக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
  • பிளாஸ்டிக் பாயில் படுக்க வேண்டாம்.
  • கோறை பாய் படுப்பதற்கு மிகவும் நல்லது.
  • மொட்டை மாடியில் படுக்கும் முன்பு நன்றாக நீர் தெளித்து பின் படுக்க வேண்டும்.
  • குளிர்சாதன அறையை தவிற்க வேண்டும். அல்லது AC-ஐ 22 - 27 டிக்கிரிக்குள் பயன்படுத்த வேண்டும்.
  • polyester போர்வை பயன்படுத்த கூடாது.
  • பருத்தியில் (Cotton) செய்யப்பட போர்வை நல்லது.

உடை :

  • பருத்தி் (Cotton) ஆடைகள் மட்டுமே சிறந்தது. உள்ளாடைகள் கட்டாயம் நல்ல பருத்தி ஆடையாக இருக்க வேண்டும்.

உணவு :

  • நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிய இடைவெளியில் நீர் அருந்த வேண்டும். (ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் நீர் குடிக்க வேண்டும் என்ற எந்த கணக்கும் கிடையாது ஆனால் உடல் உழைப்பிற்கு தகுந்த அளவு நீர் தாராளமாக குடிக்க வேண்டும். )
  • மிகவும் குளிர்ந்த நீர் (Ice Water) குடிப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.
  • ஜூஸ் -களில் அதிக ஐஸ் கட்டிகள் பயன்படுத்த கூடாது.
  • கிடைக்கும் போது இளநீர் , நுங்கு, மோர் ஆகியவை அதிகம் குடிக்க வேண்டும.
  • தயிர் அதிகம் குடிக்க கூடாது.
  • பழைய சோறு நல்லது (காலைலயில் )
  • தற்பூசனி , வெள்ளரி பிஞ்சு போன்றவறரை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் .
  • வெந்தையும் போட்டு ஊற வைத்த நீர் அவ்வப்போது குடிப்பது உடல் சூட்டை குறைக்கும். 
உங்கள் கருத்துக்கள் வரவேறக்கப்படுகின்றது .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திரிகூடராசப்பக் கவிராயர்

திரிகூடராசப்பக் கவிராயர் திருக்குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் திரிகூடராசப்பர் அல்லது திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இசை நாடகத்தின் ஆசிரியர் ஆவார். தோற்றம்:- திரிகூடராசப்பர் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் என்னும் ஊரில் ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தவராவார். இளமை:- இவர் தம் இளம் பருவத்திலேயே தமிழ்க்கல்வி பயின்று அதில் நன்கு தேர்ச்சி பெற்றார்; செய்யுள் இயற்றும் திறனும் கைவரப் பெற்றார்; அவற்றுள், மடக்கு திரிபு சிலேடை முதலிய சொல்லணிகளும், உவமை முதலிய பொருளணிகளும் சிறப்பப் பாடுதலில் வல்லுநர். விரைந்து பாடும் பேராற்றலும் கொண்டவர். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதராகிய திரிகூடராசப் பெருமான் மீது பதினான்கு நூல்கள் பாடினார். திரிகூடராசப்பக் கவிராயர் படைத்த நூல்கள்:- 1. திருக்குற்றாலக் குறவஞ்சி 2. திருக்குற்றலத் தலபுராணம் 3. திருக்குற்றால மாலை 4. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 5. திருக்குற்றால யமக அந்தாதி 6. திருக்குற்றால நாதர் உலா 7. திருக்குற்றால ஊடல் 8. திருக்குற்றாலப் பரம்பொருள்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா !

யாதும் ஊரே, யாவரும் கேளிர் புறநானூறு - 192 யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும், நன்றும், பிறர் தர வாரா; நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன; சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னாது என்றலும் இலமே! மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது, கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! -கணியன் பூங்குன்றனார் பொருள் எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம் ஆதலினால்,பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

குற்றால குறவஞ்சி - குறத்தி மலைவளங்கூறுதல்

திருக்குற்றாலக் குறவஞ்சி thirukutrala kuravanji malai valam குற்றால குறவஞ்சி வானரங்கள்... (1) வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்    மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்    செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்    குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே; பாடல் பொருள் : ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு தழுவும்; அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்துவேண்டிக் கேட்பார்கள், வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப்)பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்; வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை வளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும் வழிந்து ஓடும்; அதனால் செந்நிற ஞாயிற்றின் தே...